153
சென்னை  ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களுக்கு, அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளே காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆர் பி எப் போலீசார் தெரிவித்தனர். இ...

373
தருமபுரியை அடுத்த ஒட்டகரையில் புதிய அரசு மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுற்றுவட்டார 15 கிராமங்களில் பத்தாயிரம் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்,...

600
திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளரும், களப்பாலில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேரும் தனது சாவிற்கு காரணம் என்று கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு டாஸ்மாக் ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள...

245
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பினர் சாலையில் திரண்டு மோதிக்கொண்டனர். ஜீவா செட் பகுதி அருகே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட...

283
கள்ளக்குறிச்சி மாவட்டம் நூறோலை கிராமத்தில் அரசின் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி பெண்கள் முற்றுகையிட்டனர். மதுவை குடித்து விட்டு காலி பாட்டிலை வயலில் வீசிச் செல்வதால் விவசாய பணி செய்யும் ...

525
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் மூன்றே ஆண்டுகளில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் முற்றிலுமாக அடைக்கப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்தார். சங்கரன்கோவிலில் என் மண் என் மக்கள் பாதய...

3891
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே, மது மற்றும் பணம் கேட்டு தர மறுத்த அரசு டாஸ்மாக் கடை பார் ஊழியரை கடைக்குள் புகுந்து வெட்டிவிட்டு தப்பியோடிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாண்டூ...